சனி, அக்டோபர் 29, 2011

குரு வணக்கம்

எங்கெங்கோ ,எப்படியோ ,இலக்கில்லாமல்  சுற்றி திரிந்த ,என்னையும் ,என் மனதையும் ,வா வென்று  அழைத்து ,அடைக்கலம் கொடுத்து ,அறிவுப் பால் ஊற்றி ,யோக நெறியில்  ஞான  பசியை தூண்டிய,கொடுவிலரபட்டியில் உறையும், குரு -ஸ்ரீ பரஞ்சோதி சுவாமிகள்  திருவடி பணிந்து ,நடை முயல்கிறேன் .                       குரு மொழி -ஞானத்திற்கு  எதற்கடா!வேடம் ?                                                                                       .......................அதற்கு ஏதடா!சுமை !